Posts

திமிர்ந்த ஞானச் செருக்கு....

இடம்: ஸ்வல்பர்ட் , லோங்கியேர்ப்பியேன் ( Longyearbyen )  , மணி :இரவு 11.30 , நாள் :வியாழக் கிழமை  அக்டோபர் 8,2020 என் பெயர் அஸ்வதி சுப்புராயன். நான் இப்பொழுது இருக்கும் இடம் வட துர்வதிற்க்கு மிக அருகில் இருக்கும்   ஸ்வல்பர்ட் , லோங்கியேர்ப்பியேன்  என்னும் ஊரில் , ஒரு சின்ன விருந்தினர் வீட்டில். ஒரு 5 நிமிடம் முன்னர் என் வாழ்வில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தால் என் உள்ளம், உடல் இன்னும் படபடத்துக் கொண்டிருக்கிறது. இந்த விடியா பகலே முடியா  இரவே என்று இருக்கும் இரவை  கிழித்துக்கொண்டு டெலிபோன் மணி அடித்தது .போனை எடுத்தேன்   நான்  :ஹலோ ! ம்ம் சொல்லுங்கள் ஓ ! அப்படியா நான் சரோ,சாரி மிஸ்சஸ். சரோஜினி அரவிந்தத்திடம் இந்த நல்ல விஷயத்தை சொல்லி விடுகிறேன் .  மறுமுனையில் இருந்து யாரோ எதோ சொல்ல. நான் அதற்கு , "ஆமாம் இங்கே பனி  புயல் அடித்துக் கொண்டிருக்குது   அதனால் அனைத்து  தோலை தொடர்பு சாதனங்களும் பயனற்று போய்விட்டன, நான் பேசுவது அரசாங்கத்தின் பாதுகாக்கப்பட்ட போன் லைன்.அதனால்தான் தங்களால் மிஸ்சஸ் சரோஜினியை தொடர்பு கொள்ள முடியவில்லை.நான் இந்த நல்ல விஷயத்தை அவர்களிடம் சொல்லி விடுகிறேன்.அ

தை பிறந்தால் வழி பிறக்கும்

 ஜனவரி 14,2017, காலை 7.30 அன்று காலை மதுரிமாவுக்கு இரண்டு டெலிபோன் கால்கள்  வந்தது. ஒன்று அவளது அன்னை அழைத்திருந்தாள், தை பிறந்ததால் ஒரு நல்ல நாள் பார்த்து குணசீலனுக்கும் மாதுரீமாவுக்கும் திருமணப் பத்திரிக்கை அடித்து விட்டதாகவும் ,தானும் ,மாதுரீமாவின் தந்தையும் சென்னை வந்து திருமண ஜவுளி வாங்கப்போவதாக சொன்னாள்.  மற்றோரு கால் அவனது , அதுதான் அர்ஜுன் கிருஷ்ணமூர்த்தியின் தாயார். அவள் மதுரீமாவிடம் ,"அம்மா , அர்ஜுனை ஒரு நாளாக காணவில்லை , உன்னிடம் தொடர்புகொண்டானா?" என்று கேட்டாள். அதற்கு மதுரிமா  இல்லை என்று சொல்ல ,மிகுந்த வருத்தத்துடன் காலை கட் செய்தாள்.    ஐ ஐ எம்   அஹமதாபாத், எம் பி எ , முடித்து விட்டு , ஒரு பத்திரிக்கை நிறுவனம் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வந்தாள் மதுரிமா. அவள் அபார்ட்மெண்ட் குடியிருப்புக்கு வாட்சமானாக வேலை செய்தவர் சுந்தரம். தீடீரென்று ஒரு நாள் அவர் நெஞ்சு வலி என்று சரிய ,இவள் அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வரவழைத்து அழைத்து சென்றாள். சுந்தரத்துக்கு ஏழ்மையான பின்னணி . மருத்துவ செலவு செய்ய யாரும் இல்லை, அருகில் இருந்தவர்களை கேட்டதில் ,சுந்தரம் வெகு காலமாக பணியா

இளங்கன்று.......!

 அஜிதா கணினி மேல் இருந்த கண்களை அவள் கைபேசி மேல் செலுத்தினாள். அது மெளனமாக  சிணுங்கியது .காலர் ஐடி யில்  'மைக்ரோசாப்ட்' என்று இருந்தது,உடனே அஜிதா எழுந்தாள் தன்னோடு  ஒரே ரூமில் தங்கிய இரு தமிழ் பெண்களிடம் மௌனமாக முறுவலித்து ,தன் ஓவர் கோட்டை அணிந்து கொண்டு அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரின் டிசம்பர் மாத குளிரையும் பொருட்படுத்தாமல் ,வெளியே நடக்கலானாள்.அவர்கள் இருந்தது புகழ்பெற்ற 'யூனிவர்சிட்டி ஒப் டெக்சாஸ் ' பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அபார்ட்மெண்ட் .  இந்த டெலிபோன் காலுக்காக ஒரு வாரமாக காத்துக் கொண்டிருந்தாள் அஜிதா. இது அமெரிக்காவில் புகழ்  பெற்ற  மிக பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட்,அவளது திறமையை அங்கீகரித்து அவளை இன்டெர்வியூவுக்கு அழைத்திருந்தார்கள் . போன வாரம் சியட்டில்  நகரம் சென்று ஒரு நாள் முழுவதும் இன்டெர்வியூ  செய்தாள்  , லஞ்ச் இன்டெர்வியூ ,குரூப் இன்டெர்வியூ  என்று பல வகையான இன்டெர்வியூக்கள். அனைத்தையும் தன் திறைமை முழுவதும் பயன்படுத்தி சிறப்பாக செய்து முடித்தாள். அந்த இண்டெர்வியூவின் முடிவை பற்றிய கால் தான் இந்த டெலிபோன் கால்.அந்த பக்கம் இருந்த பெண் ,ஆங்க